குளிர்பானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

இந்த நவீன யுகத்தில் வாலிபர்கள் தாகமெடுத்தால் உடனே குளிர்பானம் வாங்கி குடிக்கும் பழக்கம் உள்ளது .அதில் இருக்கும் தீமைகள் பற்றி தெரிந்தால் அதை தொடவே அச்சப்படுவீர்கள் .நம் முன்னோர்கள் தாகமெடுத்தால் மோர், இளநீர் என்று குடிக்க சொன்னார்கள் .அவர்களும் அதை குடித்து ஆரோக்கியமாய் இருந்தார்கள். வெயில் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் பலரும் கார்பனேற்ற பாட்டில் குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். ஆனால் கார்பனேற்ற பானங்களை அதிகம் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். harmful effects of … Read more